CWC மணிமேகலை விவகாரம் - பிரியங்கா போட்ட அதிரடி பதிவு - வைரலாகும் புகைப்படம்!!CWC மணிமேகலை விவகாரம் - பிரியங்கா போட்ட அதிரடி பதிவு - வைரலாகும் புகைப்படம்!!

CWC மணிமேகலை விவகாரம்: விஜய் டிவி தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் டைட்டில் வின்னராக தொகுப்பாளினி பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 5 பரிசு தொகை வழங்கப்பட்டது. இப்படி இருக்கையில் அவருக்கும் CWC வில் புதிய தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலைக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்றே.

சோசியல் மீடியாவில் மணிமேகலை வீடியோ வெளியிட்ட போது அவருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இது ஒரு பக்க இருக்க, இன்னொரு பக்கம் பிரியங்கா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வந்தனர்.

CWC மணிமேகலை விவகாரம்

ஆனால் இப்பொழுது வரை பிரியங்கா பக்கம் இருந்து இப்பொழுது வரை எந்தவொரு விளக்கம் கொடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில், தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கழுகு இறக்கைகளுடன் இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதற்கு கேப்ஷனாக , “என் வாழ்க்கையில் ஏற்பட்ட  காயங்கள் அனைத்தும் இப்பொழுது மறைந்து விட்டது, என்னுடைய வளர்ச்சிக்கு ஒவ்வொரு கண்ணீர் துளியும் உதவியது என்று தான் செய்துள்ளது. நான் எழுவது எனக்காக மட்டுமில்லை. என் கனவுகளை நோக்கிதான், ஒளியை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.  இது மணிமேகலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *