தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை முடிந்து வட கிழக்குப் பருவ மழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கையாக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும் காலை ஆரம்பிக்கும் அடைமழை மாலை நேரம் வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!

அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வட கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *