தற்போது அரியலூர் மாவட்டத்தில் DCPU வேலைவாய்ப்பு 2025 மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அறிவிப்பின் படி காலியாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சமூக பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் DCPU வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அதிகாரி (Protection Officer Non Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.27,804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Social Work, Sociology, Child Development, Human Rights Public Administration, Psychology, Psychiatry, Law, Public Health, Community Resource Management, Implementation, monitoring and supervision in the preferably in the field of Women & Child Development, Social Welfare இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: சமூக பணியாளர் (Social Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.18,536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Recognized University, Social Work, Sociology, Social Sciences இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
அரியலூர் – தமிழ்நாடு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! ED இயக்குநரகத்தில் பணி!
விண்ணப்பிக்கும் முறை:
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை
அரியலூர் – 621704
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31/01/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14/02/2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NVS Assistant வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இதான் கடைசி தேதி!
KVB வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி! உடனே விண்ணப்பியுங்கள்!
SBI வங்கி வேலை 2025! காலியிடங்கள்: 84 சம்பளம்: Rs.1,05,280
இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025! 50K வரை சம்பளம்!
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி