Home » வேலைவாய்ப்பு » திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருவண்ணாமலை மாவட்ட முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology. (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course Only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

திருவண்ணாமலை – தமிழ்நாடு

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலகு சார்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இளம் தொழில் வல்லுநர் பதவிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புள்ளிஇயல் துணை இயக்குநர்,

மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

வேங்கிக்கால் – திருவண்ணாமலை – 606604

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top