Home » வேலைவாய்ப்பு » சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-

தற்போது சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025 அறிக்கையின்படி காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் (Superintendent) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Besant Cultural Centre Hostel

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.25,500 முதல் ரூ. 81,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 40 வயதிலிருந்து அதிகபட்சம் 50 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: விடுதி நிர்வாகத்தில் 8 வருட அனுபவத்துடன் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

The Director,

Kalakshetra Foundation,

Thiruvanmiyur,

Chennai 600041

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

shortlisting

written test

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top