
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் DCPU மையத்தில் தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட Protection Officer & Social Worker உள்ளிட்ட இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அதிகாரி (Protection Officer (Non Institutional Care)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் Rs.27804 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சமூக பணி/ சமூகவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ளது.
அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ உளவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: சமூக சேவகர் (Social Worker)
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் Rs.18536 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி / சமூகவியல் / சமூக அறிவியலில் உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முறை:
தூத்துக்குடி மாவட்டம் Protection Officer & Social Worker உள்ளிட்ட இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள வேட்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை Download செய்து அதை பூர்த்தி செய்த பின்னர், தேவையான சான்றிதழ்களை Attach செய்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
176, முத்து சுரபி பில்டிங்,
மணிநகர் பாளை ரோடு,
தூத்துக்குடி – 628 003
போன் நம்பர்: 0461-2331188
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களுக்கு வேறு எதுவும் சந்தேகம் இருப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-