
தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி – ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi–One Stop Centre) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025 சார்பாக வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. dindigul district sakhi osc recruitment 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பு:
திண்டுக்கல் மாவட்டம் சமூக நல அலுவலகம்
வகை:
தமிழக மாவட்ட அரசு வேலைகள்
பணியின் பெயர்: வழக்கு பணியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: இந்த பணிகளுக்கு மாதம் சம்பளமாக ரூ. 18000 வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் இளங்கலை / சமூகப் பணியில் இளங்கலை / சமூகவியலில் இளங்கலை / சமூக அறிவியலில் இளங்கலை / உளவியலில் இளங்கலை மற்றும் அரசு அல்லது அரசு சாரா திட்டம் / திட்டத்தில் பெண்கள் தொடர்பான தொடர்புடைய களங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.
பதவியின் பெயர்: பாதுகாவலர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: இந்த பணிகளுக்கு மாதம் சம்பளமாக ரூ. 12000 வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அரசு அல்லது மாவட்ட/மாநில அளவில் புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம். ஓய்வு பெற்ற ராணுவம்/பாரா ராணுவப் பணியாளராக இருப்பது விரும்பத்தக்கது.
பதவியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: இந்த பணிகளுக்கு மாதம் சம்பளமாக ரூ.10000 வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தொடர்புடைய துறையில் அறிவு / அனுபவம் உள்ள எழுத்தறிவு. மற்றும் உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திண்டுக்கல் மற்றும் பழனி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் வேட்பாளர்கள் திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து, விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 206 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை,
அறை எண். 88, தரைத்தளம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
திண்டுக்கல் – 624004
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பாதுகாவலர் பணிக்கு ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நபர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். dindigul district sakhi osc recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக இயக்குநர் பதவிகள்! சம்பளம்: Rs.3,20,000/-
DOT நிறுவனத்தில் 12வது படித்தவர்களுக்கு கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
ஆண்டுக்கு லட்சம் 33 சம்பளத்தில் NFL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு!
CDAC மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 23 க்குள் விண்ணப்பிக்கலாம்!