
12வது படித்தவர்களுக்கு தமிழகத்தின் தலைநகரமான சென்னை கிண்டியில் அரசு வேலை 2025. தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) சார்பில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
மேலும் இந்த அறிவிப்பின் படி Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகள் தொடர்பான முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12வது படித்தவர்களுக்கு சென்னை கிண்டியில் அரசு வேலை 2025 | சம்பளம்: 13,000 | 36 காலியிடங்கள்
நிறுவனம் | The Chief Water Analyst Office |
வகை | TN Govt Jobs 2025 |
காலியிடங்கள் | |
ஆரம்ப நாள் | 05.03.2025 |
இறுதி நாள் | 11.03.2025 |
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.
வகை:
தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.
பதவியின் பெயர்: Chemist
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc., or M.Sc., degree முடித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12th Standard with Biology Subject and Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை – தமிழ்நாடு
மத்திய NCRPB வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100 -Rs.1,77,500/-
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
தலைமை நீர் பகுப்பாய்வாளர்,
தலைமை நீர் பகுப்பாய்வகம்,
கிண்டி, சென்னை – 32
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/03/2025
தேர்வு முறை:
Interview அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |