
தமிழகத்தில் உள்ள சென்னை கிண்டி தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது. எனவே மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும்? வயது எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்த முழு விவரம் இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. chennai cwal recruitmenet 2025 notification
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.
வகை:
தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.
பதவியின் பெயர்: Chemist
காலியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 21000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc., or M.Sc., degree with Chemistry Additional certification in Data Entry or Office Management Computer knowledge in MS –Office (Word, Excel, PPT)
பதவியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு 12th Standard with Biology Subject and Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) – 2 Years course approved by the Directorate of Medical Education.
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Education to the Level of 8th standard pass, upto 12th standard.
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர்.
விண்ணப்பிக்கும் முறை:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருக்கும் மேற்கண்ட மூன்று பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை பூர்த்தி செய்து, அதோடு தேவையான ஆவணங்களையும் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வருகிற 11.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
சிவகங்கை மாவட்ட அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முகவரி:
The Chief Water Analyst,
Chief Water Analysis Laboratory,
King Institute Campus,
Guindy,
Chennai – 600 032
தேவையான ஆவணங்கள்:
பிறந்த தேதிக்கான சான்று
கல்வி தகுதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்,
சாதி சான்றிதழ்,
மாற்றுத்திறனாளி/விதவை/கணவனால் கைவிடப்பட்டவர்/மூன்றாம் பாலினத்தவர் சான்று.
ஆதார் அட்டையின் நகல்
அனுபவ சான்றிதழ்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
திருப்பத்தூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
கடலூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அரியலூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். chennai cwal recruitmenet 2025 notification
அத்துடன் இது போன்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Rs.1,80,000 சம்பளம்!உடனே ஆன்லைனில் Apply பண்ணுங்க!
NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 | வயது வரம்பு: 45 || சம்பளம்: 25000
NTPC Limited நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Personal Interview!
12வது படித்தவர்களுக்கு சென்னை கிண்டியில் அரசு வேலை 2025 | சம்பளம்: 13,000 | 36 காலியிடங்கள்