தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகம் இயங்கி வருகின்றது. இவற்றின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக மையத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இம்மையத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

    திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

JOIN WHATSAPPCLICK HERE

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 

   1. மைய நிர்வாகி 

   2. மூத்த ஆலோசகர் 

   3. தகவல் தொழில்நுட்ப பணியாளர் 

   4. களப்பணியாளர் 

   5. பல்நோக்கு உதவியாளர் 

   6. பாதுகாவலர் / ஓட்டுநர் போன்ற பணியிடங்கள் திருப்பூர் OSCல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. மைய நிர்வாகி – 1

   2. மூத்த ஆலோசகர் – 1 

   3. தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 1 

   4. களப்பணியாளர் – 6

   5. பல்நோக்கு உதவியாளர் – 2 

   6. பாதுகாவலர் / ஓட்டுநர் – 3 என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :

  1. மைய நிர்வாகி :

    சமூகப்பணியில் முதுகலை பட்டம் ( MSW ) அல்லது சட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  2. மூத்த ஆலோசகர் :

    சமூகப்பணியில் முதுகலை பட்டம் ( MSW ) , மருத்துவ உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  3. தகவல் தொழில் நுட்ப பணியாளர் :

    கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  4. களப்பணியாளர் :

    சமூகப்பணியில் முதுகலை பட்டம் ( MSW ) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

  5. பல்நோக்கு உதவியாளர் :

    அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களும் தேர்ச்சி அடையாதவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

  6. பாதுகாவலர் / ஓட்டுநர் :

    பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களும் தேர்ச்சி அடையாதவர்களும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

வயதுத்தகுதி :

   1. மைய நிர்வாகி – 45 வயதிற்குள் 

   2. மூத்த ஆலோசகர் – 45 வயதிற்குள் 

   3. தகவல் தொழில் நுட்ப பணியாளர் – 40 வயதிற்குள் 

   4. களப்பணியாளர் – 40 வயதிற்குள் 

   5. பல்நோக்கு உதவியாளர் – 40 வயதிற்குள் 

   6. பாதுகாவலர் / ஓட்டுநர் – 40 வயதிற்குள் இருக்கும் நபர்கள் திருப்பூர் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! 8வகுப்பு தேர்ச்சி போதும் ! 

அனுபவம் :

   1. மைய நிர்வாகி – 5 ஆண்டுகள் 

   2. மூத்த ஆலோசகர் – 3 ஆண்டுகள் 

   3. தகவல் தொழில் நுட்பம் – 3 ஆண்டுகள் 

   4. களப்பணியாளர் – 3 ஆண்டுகள் 

   5. பல் நோக்கு உதவியாளர் – சமையல் மற்றும் தூய்மை பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

   6. பாதுகாவலர் / ஓட்டுநர் – 3 ஆண்டுகள் வரையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :

   1. மைய நிர்வாகி – ரூ. 30,000

   2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000

   3. தகவல் தொல் நுட்பம் – ரூ. 18,000 

   4. களப்பணியாளர் – ரூ. 15,000

   5. பல் நோக்கு உதவியாளர் – ரூ. 6,400

   6. பாதுகாவலர் / ஓட்டுநர் – ரூ. 10,000 வரையில் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   15.10.2023 அன்று மாலைக்குள் திருப்பூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும்  பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

   தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

 விண்ணப்பக்கட்டணம் :

   தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முகவரி :

   மாவட்ட சமூக நல அலுவலர் ,

   ரூம் நம்பர் : 35 , 36 , 

   தரைத்தளம் ,

   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,

   திருப்பூர் – 641601 ,

   தமிழ்நாடு .

மின்னஞ்சல் முகவரி :

   dswo.tpr@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை :

   நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் OSCல் காலியாக இருக்கும் பணியில் அமர்த்தப்படுவார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *