மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023

  மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023. மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ( OSC – One Step Center ) உசிலம்பட்டி ஒரு நிறுத்த மையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , ஊதியம் , அனுபவம் , கட்டண முறைகள் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

  மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் உசிலம்பட்டி OSC ஒரு நிறுத்த மையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP GROUP

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. சென்டர் அட்மின்ஸ்டர் ( Center Administrator )

  2. சீனியர் கவுன்செலர் ( Senior Counsellor )

  3. ஐடி பணியாளர் ( IT Staff )

  4. வழக்கு தொழிலாளி ( Case Worker )

  5. பல்நோக்கு உதவியாளர் ( Multi purpose Helper )

  6. பாதுகாவலன் ( Security Guard ) போன்ற பணியிடங்கள் மதுரை OSCல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. மைய நிர்வாகி – 1

  2. மூத்த ஆலோசகர் – 1

  3. ஐடி பணியாளர் – 1

  4. வழக்கு தொழிலாளி – 6

  5. பல்நோக்கு உதவியாளர் – 2

  6. பாதுகாவலன் – 2 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  1. மைய நிர்வாகி :

     சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. மூத்த ஆலோசகர் :

    உளவியல் , மனநலம் , நரம்பியல் துறைகளில் பட்டபடிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  3. ஐடி பணியாளர் :

    கணினி மற்றும் ஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  4. வழக்கு தொழிலாளி :

    சமூகப்பணி , ஆலோசனை , உளவியல் , மேம்பாட்டு மேலாண்மை துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  5. பல்நோக்கு உதவியாளர் :

    அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023

  6. பாதுகாவலன் :

     பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் … விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அனுபவம் :

  1. மைய நிர்வாகி – 5 ஆண்டுகள் 

  2. மூத்த ஆலோசகர் – சுகாதார துறையில் 5 ஆண்டுகள் 

  3. ஐடி பணியாளர் – 3 ஆண்டுகள் 

  4. வழக்கு தொழிலாளி – 1 ஆண்டுகள் 

  5. பாதுகாவலன் – 2 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

  1. மைய நிர்வாகி – ரூ. 30,000

  2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000

  3. ஐடி பணியாளர் – ரூ. 18,000

  4. வழக்கு தொழிலாளி – ரூ. 15,000

  5. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400

  6. பாதுகாவலன் – ரூ. 10,000 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்பட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் உசிலம்பட்டி OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  10.11.2023ம் தேதிக்குள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட சமூக நல அலுவலர் , 

  மாவட்ட சமூக நல அலுவலகம் ,

  மூன்றாவது தளம் ,

  கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டிடம் ,

  மதுரை – 20 ,

  தமிழ்நாடு .

தேர்வு முறை :

  மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒரு நிறுத்த மையத்தில் ( OSC )ல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *