தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023. தருமபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக்காவலர் பணி நிரப்ப அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு சேர கல்வி, வயது, அனுபவம், எப்படி விண்ணப்பிப்பது போன்றவை தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

தமிழக அரசின் கீழ் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD )இயங்கி வருகின்றது. இங்கு இரவுக்காவலர் பணி காலியாக உள்ளது.

JOIN WHATSAPP GET GOVERNMENT JOBS

இரவுக்காவலர் பணி காலியாக உள்ளது.

இரவு காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

18 முதல் 34 வயது வரை இருக்கும் நபர்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருக்கும் கலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 14 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இரவு காவலர் – ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் .

இன்று முதல் 05.12.2023 அன்று வரை மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். நேரில் சென்றும் கொடுக்கலாம் .

ஆணையாளர்

ஊராட்சி ஒன்றியம் ,

தர்மபுரி.

அதில் கேட்டப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

முழுவதும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தகுதியுள்ள நபர்களுக்கு நேர்முக தேர்வுக்கு கடிதம் அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *