தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.11.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.11.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.11.2023). மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வார்கள். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.11.2023)

கொத்தமங்கலம், பொன்னேரி, ஏ.பி.புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL GET DAILY POWERCUT UPDATES

இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி எஸ்டேட், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், கிழக்கு குறுக்கு, சாந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் ரோடு, வியாஸ் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

2023 உலக கோப்பை ! ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்கண்ட அறிவிப்பில் சில சமயங்களில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். அனாலும் நாம் இன்றே அதற்க்கான வேலைகளை மேற்கொண்டு மின்தடையால் ஏற்படும் தடங்களை தவிர்க்கலாம். மறக்காமல் எங்கள் வாட்ஸாப்ப் சானலில் சேர்த்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *