தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023)தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023). மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்தடை செய்வார்கள். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023)

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர்குப்பம்நகர், உலகநாதபுரம், முகமதுரபுரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL GET POWER CUT UPDATES

சமயநல்லூர்,அலங்காநல்லூர்,பரவை,,கோவில்பாப்பாகுடி, போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை இருக்கும்.

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !

பாறைபட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி, தொட்டியந்துறை,மானூர்பாளையம்,பரியகுமாரன்பாளையம்,முண்டுவலம்பட்டி,வடுகபாளையம்,ஆத்துகிணத்துப்பட்டி,சுங்கரமடகு,முத்துசுமுத்தாரம், போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 ,மணி வரை மின்தடை இருக்கும்.

சென்னை, மதுரை, சிவகாசி, திண்டுக்கல், கோயமுத்தூர், மாவட்டங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இந்த தகவல் வெளியாகி இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றங்கள் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *