அட., சிவா இப்படி பட்டவரா? வாய்ப்பு கேட்டு வந்த நண்பன்., பணத்தை காட்டி அசிங்கப்படுத்திய சோகம்.., கண்கலங்கிய விஜய் பட நடிகர்!!அட., சிவா இப்படி பட்டவரா? வாய்ப்பு கேட்டு வந்த நண்பன்., பணத்தை காட்டி அசிங்கப்படுத்திய சோகம்.., கண்கலங்கிய விஜய் பட நடிகர்!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று டாப்பில் இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவான கிட்டத்தட்ட 5 வருடங்கள் கிடப்பில் கிடந்த படமான அயலான் தற்போது ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக சிவா சின்னத்திரையில் தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களை தன் படத்தில் நடிக்க வைத்து அழகு பார்ப்பார். ஆனால் தற்போது அவர் குறித்து சக கலைஞர் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழத்தியுள்ளது.

அதாவது அங்காடி தெரு, ஜில்லா, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் பிளாக் பாண்டி. இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் சிவா அவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டாராம். அதுமட்டுமின்றி வாய்ப்பு கேட்டு வந்த பாண்டியிடம் சிவா மேனேஜர் பணம் கொடுத்துள்ளார்.

அப்போது அதை வாங்க மறுத்த பாண்டி, எனக்கு கை கால் எல்லாமே நல்ல தான் இருக்கிறது. நான் வாய்ப்பு கேட்டு தான் வந்தேன்,பணம் கேட்டு வரவில்லை என்று கூறி பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த மேனேஜர் சிவாவிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை தன்னிடம் பேச்சை நிறுத்தி கொண்டார் என கூறியுள்ளார். இதை கேட்ட சிவா ரசிகர்கள் சற்று பாண்டி மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் வீட்டில் முத்தம் கொடுப்பேன்., ஓப்பனாக பேசிய “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *