Home » செய்திகள் » தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து பொங்கல் பண்டிகை , தைப்பூசம், குடியரசு தினம் என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களை அறிவித்தது. தற்போது தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை மறுநாள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வருகிற வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்டும் விதமாக பிப்ரவரி 3ம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார். 

என்னது.., சிம்புவுடன் கல்யாணமா? வரலட்சுமி கொடுத்த நச் பதில்.., என்ன சொல்லிருக்காங்க பாருங்களே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top