ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் - வெளியான முக்கிய அறிவிப்பு!ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் - வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு வழங்கி வருகிறது. மேலும்  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடும்ப அட்டையில் உள்ள குடும்பத்தினரின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுத்திய நிலையில், தற்போது வரை மக்கள் யாரும் செயல்படுத்தவில்லை.

இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அதை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் பொருட்கள் அளவு குறைக்கப்படும் என்றும் மேலும் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். \

முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா செய்த காரியம்.., போலீஸ் திடீர் வழக்கு..,,என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *