சினிமாவின் முக்கிய பிரபலம் திடிரென காலமானார் - கண்ணீர் கடலில் திரையுலகம்., சோகத்தில் ரசிகர்கள்!!சினிமாவின் முக்கிய பிரபலம் திடிரென காலமானார் - கண்ணீர் கடலில் திரையுலகம்., சோகத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான “நான் அடிமை இல்லை” என்ற படத்தின் மூலம் பேமஸானவர் தான் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். தமிழ் மட்டுமின்றி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். குறிப்பாக அவர் ரஜினி படத்திற்கு தான் அதிகம் இசையமைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் குறித்து சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  விஜய் ஆனந்த் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று ( பிப். 6 ) மாலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

விஜய் கட்சிக்கு வந்த முதல் சர்ச்சை.., TVK கட்சி தமிழக்தில் ஏற்கனவே இருக்கா?.., இந்தா ஆரம்பிச்சுட்டாங்கலா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *