நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் செல்வராகவன். தற்போது இவர் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அவரின் சினிமா கெரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது தான் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் லீடு ரோலில் கார்த்திக், ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். சோழர் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் இடம்பெற்ற  ஒரு சீனில்  ரீமா சென், ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்திருந்தனர். இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் செல்வராகவன் கூறியுள்ளார்.

அதில் அவர், ” புலியை ரசிகர்களுக்கு காமிக்க வேண்டும் என்றால் அது அவங்க சட்டையை கழட்டி தானே ஆகணும். அது எப்படி சட்டையை கழட்டாம காமிக்க முடியும். அவர்கள் சோழர்களை கண்டுபிடித்த நிலையில், வைத்தியர் ஒருவர் தீபத்தை வைத்து மூன்று பேரையும் செக் பண்ணார் என்றால், புதிதாக வந்தவங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் என்ன செய்வது. ஏற்கனவே  அங்க  இருக்க எல்லோரும் பெரிய கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதுல நோய் ஏதும் வந்தால். என்ன செய்வது. அந்த சீனில் அவர்கள்  அந்த அளவுக்கு அவங்க அட்வான்ஸா இருந்துருக்காங்கன்னு என்று காட்டி இருந்தேன், அதனால் தான் ரீமா சென், ஆண்ட்ரியா-வை ஆடையின்றி அந்த காட்சியில் நடிக்க வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., LCU -வில் விஜய் கன்பார்ம்?.., லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *