கல்யாணமாகி ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.., சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்!!கல்யாணமாகி ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.., சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் பிரியங்கா நல்காரி. இதை தொடர்ந்து  ஜீ  தமிழ் சேனலுக்கு  சென்ற அவர் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வந்த அவர் கொஞ்சம் நாட்களில் சில காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகி, அதே சேனலில் ஒளிபரப்பான தமயந்தி என்ற தொடரில் நடித்து வந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு மலேசியாவில் தனது நீண்ட நாள் காதலரை கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லைவில் வந்த அவர், நீங்க சிங்கிளா என்று ரசிகர்கள் கேட்ட நிலையில், அதற்கு ஆமாம் என்று கூறியுள்ளார். மேலும் இன்ஸ்டாவில் தனது திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணமாகி ஒரு வருடத்தில் அவருடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

காதலுடன் சரக்கு சாப்பிட்ட மாணவி.., காலையில் நடந்த டிவிஸ்ட்.., போதை பழக்கத்தால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *