ஏழு மாசம் ஆச்சு.., ரசிகர்களுக்கு ஷாக்கிங் குட் நியூஸ் சொன்ன நடிகை சமந்தா.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!ஏழு மாசம் ஆச்சு.., ரசிகர்களுக்கு ஷாக்கிங் குட் நியூஸ் சொன்ன நடிகை சமந்தா.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குஷி திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வந்த அவர், மயோசிடிஸ் பாதிப்பு இருந்ததால் படத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்வதாக தெரிவித்து சிகிச்சை பெற வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். விரைவில் அவர் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 7 மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த 7 மாதங்களாக நான் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது திரும்பவும் நடிப்புக்கு திரும்புகிறேன். மேலும், என்னுடைய நடிப்பு குறித்து தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும். அது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சம்மு தெரிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சட்டபேரவையில் எதிர்கட்சி துணைதலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.., பின்னுக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *