தமிழகத்தில் நாளை பவர் கட்  பகுதிகள்.., உங்க ஏரியாவும் இருக்கலாம் மக்களே.., மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!தமிழகத்தில் நாளை பவர் கட்  பகுதிகள்.., உங்க ஏரியாவும் இருக்கலாம் மக்களே.., மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும்  உள்ள துணை மின் நிலையங்களில் எந்த ஒரு விபத்துகளும் நிலவக் கூடாது என்ற நோக்கில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே  பராமரிப்பு வேலை பார்க்கும் போது பணியாளர்களுக்கு எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பொழுது மின் தடை செய்யப் படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மின் தடை செய்யப் படுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் சிரம படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மின்தடை செய்யப்படும் பகுதிகளை முன்கூட்டியே மின்சார வாரியம் அறிவித்து விடுகின்றனர். அதன்படி  நாளை கும்பகோணம் பகுதியில் உள்ள முள்ளுக்குடி, குறிஞ்சி, வடசேரி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

முள்ளுக்குடி, குறிச்சி:

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

வடசேரி:

வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

சுற்றுலா பயணிகளே.., இந்த பகுதியில் செல்ல அனுமதி.., அப்புறம் என்ன ஒரு டிரிப் போகலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *