மாணவர்களே குட் நியூஸ்.., இனி 6 மணி நேரம் தான் பள்ளிக்கூடம் இயங்கும் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!மாணவர்களே குட் நியூஸ்.., இனி 6 மணி நேரம் தான் பள்ளிக்கூடம் இயங்கும் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

பள்ளிகளின் நேரம் மாற்றம்

உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பீகாரில் நடந்து வரும் சட்டப்பேரவையில் பல திட்டங்களுக்கு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் இருக்கும் பள்ளிகளின் நேரத்தை மாற்றியுள்ளார்.

அதன்படி பீகாரில் செயல்படும் பள்ளிகளின் நேரம் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது  8 மணி வரையாக இருந்த நிலையில், நேரத்தை குறைத்து, இனிமேல் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கான அறிக்கையை முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்த்த நிலையில், அப்போது நிதிஷ்குமார் உடனே தகுதிவாய்ந்த அதிகாரியை அழைத்து நேரங்களை மாற்றும்படி அறிவுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

கூவத்தூர் சர்ச்சை விவகாரம்.., திரிஷா அம்மா.., என்னை மன்னித்துவிடுங்கள்.., பரபரப்பு வீடியோ வெளிட்ட ஏ.வி.ராஜு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *