மாணவர்களே.., பிப்ரவரி 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?.., வெளியான முக்கிய தகவல்!மாணவர்களே.., பிப்ரவரி 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?.., வெளியான முக்கிய தகவல்! மாணவர்களே.., பிப்ரவரி 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?.., வெளியான முக்கிய தகவல்!

பள்ளிகளுக்கு விடுமுறை?

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அதற்காக மாணவ மாணவியர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், “இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  “அதிர்ஷ்டம் மற்றும் மன்னிப்பின் இரவு” எனும் ஷப்-இ-பாரத் வருடந்தோறும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த நாளில்  இஸ்லாமியர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமான சொந்தங்களின் கல்லறைகளுக்கு சென்று வருவார்கள். மேலும் அந்த நாளில் அவர்களை நினைத்து நோன்பும் மேற்கொள்வார்கள். எனவே இதன் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு விருப்ப விடுமுறையாக வகைப்படுத்தி இருக்கின்றனர். எனவே நாளை ஷப்-இ-பாரத்-க்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று பள்ளி மாணவர்கள் பலரும் கல்வி நிறுவனங்களின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

என்னது.., மார்ச் 31 முதல் 100 ரூபாய் நோட்டு செல்லாதா?.., RBI வெளியிட்ட முக்கிய அறிக்கை.., குழப்பத்தில் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *