அரசு ஊழியர்களே.. 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது?.., வெளியான குட் நியூஸ்!!!அரசு ஊழியர்களே.. 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது?.., வெளியான குட் நியூஸ்!!!

அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அரசு பலவித சலுகைகளை அறிவித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) கடந்த ஆண்டு நான்கு சதவீதம் உயர்த்தியது. அதாவது கடந்த 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்வு வழங்கபடுமோ?  அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து  2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது?  என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நான்கு சதவீத உயர்வை அரசாங்கம் அடுத்த மாதம், அதாவது மார்ச் 2024ல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது. அதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவிலே அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

என்னடா சொல்றீங்க ., 24 கேரட் தங்கத்துல கேக்கா?.., அதோட விலை இத்தனை கோடியா?., அலப்பறை செய்த லெஜெண்ட் பட நடிகை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *