பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை

தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக இருந்து வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் மக்கள் தங்களது குல சாமியை வேண்டிக் கொள்ளும் நாளான மகா சிவராத்திரி நாள் இந்த ஆண்டு வருகிற மார்ச் 8ம் தேதி வர இருக்கிறது. இந்நிலையில் இந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வட்டம் வெள்ளிக்கிழமை அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கம் போல் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *