அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் - பதற்றத்தில் உலக நாடுகள் !அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் - பதற்றத்தில் உலக நாடுகள் !

அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின்.; கடந்த பல நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிட்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் நடைபெறும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாதவாறு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத போர் தொடங்கும் என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். புடின் கூறியதாவது நேட்டோ படைகளை உக்ரைனுக்கு அனுப்பினால், அணு ஆயுதப் போர் தொடங்கும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம் – அரசு வெளியிட்ட முக்கிய தகவல் !

ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், ரஷ்ய பாராளுமன்றத்தில் புடின் பேசினார். அப்போது நேட்டோவில் பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகள் இணைவதால் மேற்கு பிராந்தியத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார். மேலும் ரஷ்யாவை அழிக்க முயன்றால் இரண்டாம் உலகப்போரை விட கடும் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *