கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தை புரட்டி போட்ட கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து குடிமகன்கள் பலியான சம்பவம் நாடெங்கும் உலுக்கியது. இதில் 60க்கு…

கள்ளச்சாராயம் விவகாரம்: தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை!!

Breaking news கள்ளச்சாராயம் விவகாரம்: நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி (நாளை) உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட…

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி: தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த குடியால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு…

மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் – டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

தமிழக மதுபிரியர்களுக்கு Happy நியூஸ்: தமிழகத்தில் மது1 பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள்…

பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் – சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!

பண்ருட்டியில் பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல்: சமீபத்தில் நாட்டையே உலுக்கிய செய்தி என்றால் அது கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள்…

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த…

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN…