சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

தற்போது சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த வெடி விபத்தில் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்…

தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை பகுதிகள் (21.09.2024) ! காலை முதல் மாலை வரை மின்வெட்டு நிகழும் இடங்கள் !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை பகுதிகள் (21.09.2024) பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின்…

வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! சிப்காட், வாணியம்பாடி, திருப்பத்தூர் , போன்ற பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் !

தற்போது வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) அறிவிப்பு. சிப்காட் போன்ற முக்கிய தொழில் நகரத்தில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும்…

விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! முக்கிய இடங்களில் பவர் கட் – உஷார் நண்பர்களே !

மின்சார வாரியம் பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) செய்யவுள்ளது. அறிவிக்கப்படாத மின்தடை வருவதை தவிர்க்க பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு…

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள்…

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) ! மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பவர் கட் !

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்…

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN…

சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – தீவிரம் காட்டும் மீட்பு படையினர்!!

தமிழகத்தில் உள்ள சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – சமீப காலமாக பட்டாசு ஆலைகள் வெடித்து வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) குறித்த முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள…