பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்? போலீசில் பரபரப்பு புகார்!பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்? போலீசில் பரபரப்பு புகார்!

பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மனோ. எஸ்பிபி பிரபலமாக இருந்த போதே அவருக்கு இணையாக இவரும் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்

கடந்த 1985 ஆண்டு ஜமீலா பாபு என்பவரை கல்யாணம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சோபியா பாபு , ஷேகிர் பாபு , ரஃபி பாபு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் மனோவின் மகன் குடிபோதையில் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரபல சிங்கர் மனோவின் மகன், கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனை போதையில் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக கிருபாகரனுக்கு தலையிலும் 16 வயது சிறுவனுக்கு உடலில் சில இடங்களில் காயம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

Also Read: விவாகரத்து பற்றி என்னிடம் பேசவில்லை – ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு!

இதனை தொடர்ந்து வளசரவாக்கத்தில் இருக்கும் சிங்கர் மனோவின் வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று  மனோ மகனிடம் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. popular singer mano son

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *