கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.., கண்கலங்கிய மூன்று குழந்தைகள்.., கதறிய புருஷன்!!கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.., கண்கலங்கிய மூன்று குழந்தைகள்.., கதறிய புருஷன்!!

தற்போதைய சூழ்நிலையில் கள்ளகாதல் என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே தான் போகிறது. அந்த வகையில் கல்யாணமான மனைவி கள்ள காதலனுடன் ஒடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா, கண்ணோத் பகுதியை சேர்ந்த  டாம்சி(36) என்பவர் தனது இ கணவர், 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் இவருக்கும் அனக்கம் பொயில் பகுதியை சேர்ந்த ஜினு (38) என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவருடன் தகாத உறவில் இருந்து வந்த டாம்சி, கள்ளக்காதலனுடன் இருந்த அலாதி மோகத்தால் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

எனவே தனது மனைவியை காணவில்லை என்று கணவன் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, டாம்சியை தேடத் தொடங்கிய நிலையில், அவரின் மொபைல் நம்பரை வைத்து அவர்  நீலகிரி, கூடலூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறை அவர்களை கைது செய்து கோழிக் காட்டுக்கு அழைத்து வந்தனர். தாயை காணாமல் குழந்தைகள் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி?.., பின்னணி என்ன?.., ஜாமீனுக்கு வாய்ப்பு இருக்கா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *