அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!

கோலிவுட்டின் முக்கிய நடிகரான அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தமிழ் சினிமா1வில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாக தராமல் இருந்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில்,  சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட தயாரிப்பாளர் மீதி சம்பள பணத்தை தரவில்லை என்று அரவிந்த்சாமி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயம் கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம் – tamil cinema news – kollywood cinema news – best actor – aravind swamy – salary issue

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்… 42 இடங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு!

  1. Tamil cinema news update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *