மறைந்த மன்வாசனை கிங் நடிகர் பாண்டியனின் மனைவியா இவங்க? நீங்க பாத்த நம்ப மாட்டீங்க மக்களே - போட்டோ உள்ளே!!மறைந்த மன்வாசனை கிங் நடிகர் பாண்டியனின் மனைவியா இவங்க? நீங்க பாத்த நம்ப மாட்டீங்க மக்களே - போட்டோ உள்ளே!!

நடிகர் பாண்டியன்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் தான் பாண்டியன். மண்வாசனை என்ற படத்தின் மூலம் தனது கெரியரை ஸ்டார் செய்து தொடர்ந்து மண் வாசம் மாறாமல் அடுத்தடுத்து கிராமப்புற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்படி அவர், கிழக்கு சீமையிலே,  நாடோடித் தென்றல், புதுமைப்பெண், ஆண்பாவம், மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக கிழக்கு சீமையிலே படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அப்படத்தில் “எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் இவரை பிரபலம் படுத்தியது என்றே சொல்லலாம். இப்படி சினிமாவில் நிற்க கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. கடைசியாக சிட்டிசன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்த அவர் கடந்த 2008ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் தற்போது வரை வருத்தம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பாண்டியனின் மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

சூர்யா தம்பி கார்த்தியை கைது செய்த காவல்துறை.., நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம்.. , வெளியான பகிர் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *