நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை - என்ன மூவி தெரியுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை - என்ன மூவி தெரியுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cinema movies update: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை: தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறது. cinema news in tamil

மேலும் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவரிடம் படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ. 3.20 கோடி பெற்று ஏமாற்றி விட்டதாகவும், அதற்காக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். kollywood

Also Read: பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி  – என்ன காரணம் தெரியுமா? அவரது மகள் போட்ட எமோஷனல் வீடியோ!!

இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்திற்கு தடை விதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். aishwarya rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *