ஷூட்டிங்குக்கு கூப்பிட்டு அட்லீ அந்த மாதிரி நடந்துக்கிட்டாரு.., பகீர் கிளப்பிய நடிகை சாக்ஷி அகர்வால்.., என்ன நடந்தது? ஷூட்டிங்குக்கு கூப்பிட்டு அட்லீ அந்த மாதிரி நடந்துக்கிட்டாரு.., பகீர் கிளப்பிய நடிகை சாக்ஷி அகர்வால்.., என்ன நடந்தது? 

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது அவரிடம்  புரவி, 120 Hours, Guest : Chapter 2, தீ நைட், குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்கள் கைவசம் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின்  பிரபல இயக்குனரான அட்லியை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதில் அவர் கூறியதாவது, அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டது. ஆனால் இரண்டாம் நாள் ஷூட்டிங் பிறகு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதற்குள்ள படமே முடிந்து ரிலீஸ் செய்து விட்டனர். அதன்பிறகு எதற்கு செகண்ட் ஹீரோயின் என்று கூறி கால்சீட் வாங்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதை அப்போவே அட்லீயிடம் கேட்டிருக்க வேண்டும் தப்பு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. 

சாட்டை துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு விட்ட என்ஐஏ.., சிக்கிய முக்கிய ஆவணங்கள்., நேரில் ஆஜராக சொன்ன அதிகாரிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *