நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது - மதுரவாயல் போலீஸ் அதிரடி!!நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது - மதுரவாயல் போலீஸ் அதிரடி!!

சென்னையில் நடிகை சோனாவை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டிய இருவர் தப்பி ஓடிய நிலையில் தற்போது போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சோனா. இவர் மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது

இப்படி இருக்கையில் நேற்று அவருடைய வீட்டில் இரண்டு திருடர்கள் புகுந்துள்ளனர். நாய் குறைப்பதை பார்த்து வெளியே வந்த சோனவை பார்த்து திருடர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர்.

அதை பார்த்து கூச்சலிட்ட சோனாவிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிய நிலையில் அதே இடத்தில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரவாயல் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் காவல்துறை  சிசிடிவி காட்சிகளை நோட்டம் விட்டு பார்த்த அடிப்படையில் மதுரவாயலை சேர்ந்த சிவா, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *