டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு: கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் வாயிலாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வரானார்.

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இத்தனை நாட்களாக திகார் ஜெயிலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விடுதலை யான நிலையில், இன்று முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி – புதிய முதல்வர் யார்? 12 மணிக்கு அறிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி!

அதாவது, டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைந்த பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *