ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சகோதரி கணவர் செய்த காரியம்?.., அதிர்ச்சி போட்டோ லீக்.., வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சகோதரி கணவர் செய்த காரியம்?.., அதிர்ச்சி போட்டோ லீக்.., வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக  வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து சித்தார்த் வைத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதிலும் ஷூட்டிங் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருக்கிறது. இந்நிலையில் நேற்று ரஜினி காந்த்  வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது அதில் ஒரு போட்டோவை மட்டும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோள் மீது செளந்தர்யா ரஜினி காந்தின் கணவர் விசாகன் கை வைத்திருந்தார். ஏற்கனவே இவர்களை சேர்த்து வைத்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள்,  “அது உங்க மனைவி இல்லை ஆள் மாறிடுச்சு” என்றும் “தனுஷ் அண்ணா இந்த வீட்டில் இருந்திருக்க வேண்டும்” என்றும், “ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு, இதுல யாரு ஐஸ்வர்யா, யாரு செளந்தர்யா” என விதவிதமான கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.  

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மியினர்.., குண்டுகட்டாக தூக்கிய டெல்லி காவல்துறை., பரபரப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *