ஓஹா., ஆலியா மானசாவின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு இதான் காரணமா? காரு, பங்களா வந்தது இப்படித்தானா? - உண்மை என்ன?ஓஹா., ஆலியா மானசாவின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு இதான் காரணமா? காரு, பங்களா வந்தது இப்படித்தானா? - உண்மை என்ன?

ஆல்யா மானசா சஞ்சீவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நாடியை ஆலியா மானசா. இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மேலும் இவர்கள் இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, கயல் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் முடியவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆலியா மனசா பெயரை வைத்து எம்.எல்.எம் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது எம்.எல்.எம் நிறுவனத்தில் ஆலியா முதலீடு செய்திருப்பதாக கூறி சினிமா பிரபலங்களிடம் போன் செய்து கூறி நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் என்று கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆலியாவுக்கு தொடர்பு கொண்டு விசாரித்த நிலையில், அவர் அப்படியெதுவும் முதலீடு செய்யவில்லை என்றும், தங்களுடைய சொந்த உழைப்பில் தான் வீடு, கார், பைக் என எல்லாமே EMI  மூலம் வாங்கி கட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆலியா சஞ்சீவ் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பத்தரசிகளே.., இலவச சிலிண்டர் வேண்டுமா?.., அப்போ உடனே இதை செய்யுங்கள்.., முழு விவரம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *