அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை? பகீர் கிளப்பிய பாபா ராம்தேவ்!!அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை? பகீர் கிளப்பிய பாபா ராம்தேவ்!!

Breaking News: அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை: பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராகவும், பிரபல சாமியாராக சுற்றி வருபவர் தான் பாபா ராம்தேவ். இவர் தொடங்கிய பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகள்  குறித்து இத்தனை நாள் எந்த ஒரு சர்ச்சையும் கிளம்பாத நிலையில், கடந்த சில மாதங்களாக பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை

இதனை தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பாபா ராம்தேவ் 3 முறை  நீதிமன்றத்தில்  ஆஜராகி நீதிபதி முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னரே இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு முடிந்த கொஞ்ச நாட்களில் மீண்டும் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். allopathic medicines

அந்த வகையில் நேற்று 78 வது சுதந்திர தின விழா அவர் பேசியதாவது, ” நமக்கு வரலாற்றில் பாதி தெரியாது, உலகில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்  அலோபதி மருந்துகள் மூலம் 10 கோடி அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். அதுமட்டுமா இஸ்லாம் மதத்தின் பெயரை வைத்து பலரை கொன்றுள்ளது. baba ramdev

Also Read: குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு – பலி எண்ணிக்கை உயர்வு – எச்சரிக்கை விடுத்த WHO!

லெனின், மார்க்ஸ், மாவோ ஆகியோர் உண்டாக்கிய புரட்சியால் பல மில்லியன் மக்களை கொலை செய்யப்பட்டனர் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

முன்பெல்லாம் அலோபதி குறித்து சர்ச்சையாக பேசிய அவர் தற்போது பாபா ராம்தேவ் அலோபதி குறித்து மட்டுமல்லாமல்,

இஸ்லாம், கம்யூனிசம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *