பவதாரிணி மறைவுக்கு எட்டி கூட பார்க்காத கங்கை அமரன் - அண்ணன் தான் காரணமா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!!பவதாரிணி மறைவுக்கு எட்டி கூட பார்க்காத கங்கை அமரன் - அண்ணன் தான் காரணமா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய மகள் பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக அண்மையில் காலமானார். அவரின் இறப்புக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் ஒரு நபர் வரவில்லை என்று சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் வேற யாரும் இல்லை, இசைஞானி இளையராஜா தம்பி கங்கை அமரன் தான். இவரும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த கங்கை அமரன் ஏன் வரவில்லை என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது இளையராஜா ஒரு தடவை கங்கை அமரனை வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று திட்டிவிட்டார். அப்போது நடந்த விஷயம் இப்பொழுது வரை அவர் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று அண்மையில் நடந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்டுள்ளார். 

2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *