தப்பு பண்ணிட்டேன்.., நிக்சனோட அப்படி இருந்திருக்க கூடாது.., அன்னைக்கு நைட்., உண்மையை உடைத்த பிக்பாஸ் ஐஷு!!தப்பு பண்ணிட்டேன்.., நிக்சனோட அப்படி இருந்திருக்க கூடாது.., அன்னைக்கு நைட்., உண்மையை உடைத்த பிக்பாஸ் ஐஷு!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய ஷோவான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் நிக்சன் மற்றும் ஐஷு. அவர்கள்  இந்த ஷோவில் அதிகம் நெருக்கம் காட்டி வந்ததால் மக்களுக்கு முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் பலரும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து ஷோவில் இருந்து இருவரும் வெளியே வந்த நிலையில், தற்போது வரை பார்க்கவும், இல்லை பேசிக்கவும் இல்லை.

இந்நிலையில் உள்ளே நடந்தது குறித்து ஐஷு சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், ” பிக்பாஸ் ஷோவில் நானும் நிக்சன் நெருங்கி பழகிய போது எங்களுக்கு தெரியவில்லை நான் நாங்க தவறாக பழகுகிறோம் என்று. வெளியில் வந்து பார்த்த பிறகு தான் தவறு என்று புரிந்து கொண்டேன். அர்ச்சனாவிடம் ஓவரா கத்தி பேசிவிட்டேன். அதற்காக இப்பொழுது வரை feel செய்கிறேன். நான் அப்படி பேசியிருக்க கூடாது. மேலும் எனக்கு நடந்த ஒன்றை மாற்றும் வாய்ப்பு கிடைத்தால், இந்த இரவில் அர்ச்சனாவுடன் நடந்து கொண்டதை மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார். 

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு அது இருக்காது.., ரொம்ப மோசம்.., ரஜினி பட நடிகை வேதனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *