கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

பிக்பாஸ் அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளராக வேலை செய்து தற்போது நடிகையாக வலம்  வந்து கொண்டிருப்பவர் தான் அனிதா சம்பத். இதற்கிடையில் விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் அழுது கொண்டே இருந்த அவர், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி சில ட்ரோல்களிலும் சிக்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று, கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கினார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். அதாவது, அனிதா சம்பத் சமீபத்தில் தனது கணவருடன் சேர்ந்து மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட வீடியோவை தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அரசு மோதலில் இருந்து வருகிறது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்தியர்கள் அங்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் அவர் அங்கு போனதை தொடர்ந்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

செக் மோசடி வழக்கு.., நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார்.., அதிரடி உத்தரவை வழங்கிய நீதிபதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *