இனி ரக்ஷிதா எனக்கு வேண்டாம்.., ஆனா.., அடுத்த வாழ்க்கை.., பேட்டியில் ஓப்பனாக பேசிய பிக்பாஸ் தினேஷ்!!இனி ரக்ஷிதா எனக்கு வேண்டாம்.., ஆனா.., அடுத்த வாழ்க்கை.., பேட்டியில் ஓப்பனாக பேசிய பிக்பாஸ் தினேஷ்!!

சின்னத்திரையில் ஹீரோ ஹீரோயினாக நடித்தவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறுவதுண்டு. அதன்படி ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் தினேஷ் – ரஷிதா. இவர்கள் காதலித்து கல்யாணம் செய்திருந்தாலும் தற்போது ஏதோ சில பிரச்சனைகளுக்காக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீண்டும் சேருவார்கள் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தினேஷுக்கும் தான். ஏனென்றால் தினேஷிற்கு ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர விருப்பம். ஆனால் ரக்ஷிதாவுக்கு இதில் உடன்பாடில்லை. கடந்த வாரம் தான் தினேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

இருப்பினும் ரக்ஷிதாவை பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வெளியே வந்து முதல் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ரக்ஷிதா குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதாவது ரக்ஷிதா இனிமேல் எனக்கு வேண்டாம். அவர் ஒரு சுவற்றை எழுப்பி அந்த வட்டத்துக்குள்ளே  வாழ்ந்து வருகிறார். எனவே இனிமேல் நான் என்னுடைய அடுத்த வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது தினேஷ் விரைவில் மறுமணம் செய்ய போகிறார் என்று தான் தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

தமிழக மாணவர்களே ஒரு குட் நியூஸ்.., இந்த மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *