பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி - மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி - மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி: கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம்  குடித்து மக்கள் இறக்கும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி

அந்த வகையில் அதே போல கொடூர சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் சிவான் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதை மறைமுகமாக வாங்கி குடித்த 20க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். ஒரு நாள் மட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் விஷ சாராயத்தை வாங்கி பருகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் – தடுமாறும் இந்திய அணி!

மூன்றாவது நாட்களாக உயிரிழந்த நிலையில் சுமார் 24 மணி நேரத்தில் குறைந்தது 27 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 49 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *