Home » செய்திகள் » பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12 வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

12ம் வகுப்பு தேர்வு

தற்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அந்த வகையில் CISCE 12-ஆம் வகுப்பு உளவியல் தேர்வுக்கான வினாத்தாள் காணாமல் போனதாக தெரிவித்தது இந்த தேர்வை தள்ளி வைக்க முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த தேர்வை குறித்து துணைச்செயலாளர் சங்கீதா பாட்டிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, CISCE 12-ஆம் வகுப்பு  தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 4ம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெறும். மேலும் இந்த தேர்வுக்கான வினாத் தாளை விரைவில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என வாரியத்தின் துணைச்செயலாளர் சங்கீதா பாட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top