தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு - முழு தகவல் இதோ !தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு - முழு தகவல் இதோ !

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்த வகையில் ஆந்திராவின் முதலமைச்சராக வருகிற 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு 4 வது முறையாக பதவியேற்க உள்ளார். இதனையடுத்துஆந்திரா சட்ட மற்ற தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவில் “ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள் என்றும், உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

அந்த வங்கியில் ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி @tvkvijayhq Garu என எக்ஸ் தள பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *