நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கல்லூரி மணைவி கொலை வழக்கு

சென்னையில் உள்ள கே.கே.நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த மாணவியிடம் கூறியது மட்டுமின்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே  அந்த மாணவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தன்னை சிறைக்கு  அனுப்பிய ஆத்திரத்தில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தார். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த வாலிபனை மக்கள் அனைவரும் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்றாவளி செய்த குற்றம் நிரூபிக்கபட்டதால் அவருக்கு 10 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். உலகையே உலுக்கிய இந்த வழக்கில் சரியான தீர்ப்பு கிடைத்து விட்டது என்று மக்கள் பலரும் கூறி வருகின்றனர். 

40 வயதில் காதலனை கரம் பிடிக்கும் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை.., அட இந்த பட ஹீரோயினா?.., மாப்பிள்ளை யார் தெரியுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *