சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் - எங்கு எப்போது தெரியுமா ? சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் - எங்கு எப்போது தெரியுமா ? 

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சமீபத்தில் பார்முலா 4 கார் பந்தயம் போட்டி உலக அளவில் அதிக கவனத்தைப் பெற்றது.

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்

மேலும் சில எதிர்ப்புகள் இருந்தாலும் கூட வெற்றிகரமாக நடத்தி முடித்தார் உதயநிதி. இந்நிலையில் சென்னையில் மீண்டும் ஒரு கார் பந்தயம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னையில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் மெட்ராஸ் சர்வதேச கார் பந்தயம் ஓடுதளத்தில் இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்று போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Also Read: தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

மேலும் இந்த போட்டி வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பார்முலா 4 போட்டிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த போட்டிக்கு அதே போன்ற வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை

ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *