சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது? - எங்கே நடக்கிறது தெரியுமா? தமிழ்நாடு அறிவிப்பு!!சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது? - எங்கே நடக்கிறது தெரியுமா? தமிழ்நாடு அறிவிப்பு!!

Breaking News: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது: சென்னையில்  ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நடைபெற இருக்கிறது. formula 4 race car

அதனால் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியை எதிர்பார்த்து இளைஞர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் இந்த கார் பந்தயம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பெய்த கனமழையால் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. formula 1 race car

எனவே தற்போது இந்த கார் பந்தயத்தை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதியும் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கார் பந்தயம் சென்னையில் உள்ள தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. f1 race car

Also Read: சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல் – எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

அதன்படி இந்த போட்டியானது தீவுத்திடலில் ஆரம்பித்து அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை வந்தடைவது  போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. legends car

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *